சூறாவளி காற்றுடன் கன மழை:  500 ஏக்கர் வாழை மரங்கள் முறிந்து சேதம்  மின் தடையால் 40 கிராமங்கள் இருளில் மூழ்கின

சூறாவளி காற்றுடன் கன மழை: 500 ஏக்கர் வாழை மரங்கள் முறிந்து சேதம் மின் தடையால் 40 கிராமங்கள் இருளில் மூழ்கின

கடலூர் மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த கன மழையால் 500 ஏக்கர் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன. மின் தடையால் 40 கிராமங்கள் இருளில் மூழ்கின.
27 May 2022 5:31 PM GMT